tag:blogger.com,1999:blog-4843041089650474291.post9135333635834865991..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கேள்விகளைக் கேள்வி கேளுங்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-81087832961286739092012-12-27T14:04:22.095+05:302012-12-27T14:04:22.095+05:30ஜீவி சார்! நலந்தானே?
பதிவில் சொல்ல வந்த சாராம்சம்...ஜீவி சார்! நலந்தானே?<br /><br />பதிவில் சொல்ல வந்த சாராம்சம் இரண்டாவது வீடியோவில் உள்ள பாடலிலேயே இருக்கிறது. அதனால் தான் கடைசிப் பாராவில் இந்தப் பாடல் வரிகளே, பதிவில் எழுத நினைத்ததன் சாராம்சத்தைக் கொஞ்சம் சொல்லி விடுவதால் இந்த விஷயத்தை நான் நீளமாக எழுதப் போவதில்லை!நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83297630686052150082012-12-27T12:34:43.609+05:302012-12-27T12:34:43.609+05:30உங்களிடமிருந்து இப்படி இவ்வளவு சுருக்கமான பதிவா? ஆ...உங்களிடமிருந்து இப்படி இவ்வளவு சுருக்கமான பதிவா? ஆச்சரியமாக இருக்கிறது.<br /><br />//கேட்கப்படும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைக் கண்டு சொல்வதில் இல்லை.அவை.இன்னமும் புதிதான கேள்விகளை எழுப்புவதில் இருந்து பிறக்கின்றன என்கிறார்.//<br /><br />கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக மட்டும் இருந்துவிடாமல், அது தொடர்பான மேலும் சிந்தனையை கிளர்வதாக இருந்தால், பதில்களும் புதிய கேள்விகளுக்கு வித்திடும். நான் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com