tag:blogger.com,1999:blog-4843041089650474291.comments2023-06-07T16:01:31.333+05:30Consent to be......nothing!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4478125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32274902965081422102021-07-12T17:17:48.227+05:302021-07-12T17:17:48.227+05:30தமிழகம் துண்டாடப்படுவதால் அதிக பட்சம் என்ன நடக்கும...தமிழகம் துண்டாடப்படுவதால் அதிக பட்சம் என்ன நடக்கும்? புதிய தலைநகரை நிர்மாணம் செய்வதற்காக ஏக்கர் கணக்கில் விளை நிலங்கள் பிடுங்கப்படும். கோடிக்கணக்கில் மக்கள் பணம் செலவாகும். அதற்கு தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து போல கொங்கு தாய் வாழ்த்து, தனி லோகோ,மற்றபடி அதே ஊழல்தான் தொடரும். நினைச்சால் இப்பவே கண்ணை கட்டுது..உஸ்..!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37791533317106044962021-07-11T15:49:01.598+05:302021-07-11T15:49:01.598+05:30கிறித்தவ அக்குறும்புகளைப் பற்றிப் பேசுவதானால் வால்...கிறித்தவ அக்குறும்புகளைப் பற்றிப் பேசுவதானால் வால்யூம் வால்யூமாக எழுத வேண்டும் துரை செல்வராஜு சார்! விவேகானந்தர் பாறையில் ஒரு சிலுவையை நட்டுவைத்து உரிமை கொண்டாட முயற்சித்ததில் அன்றைய பக்தவத்சலம் ஆட்சி பொறுப்பாக நடந்துகொண்டு மீட்டது.<br /><br />திராவிடத்தின் விஷ வேர்கள் திருநெல்வேலி தூத்துக்குடி கன்யாகுமரி கிறித்தவ மிஷனரிப் பிடிமானம் கொண்டவை. பிரிவினையைத் தூண்ட இவர்களே பின்புலமாக இருந்து கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58476126660927506622021-07-11T07:05:45.714+05:302021-07-11T07:05:45.714+05:3080ல், பள்ளி கல்லூரி பாதிரியார்கள் கன்னிமேரி மாவட்ட...80ல், பள்ளி கல்லூரி பாதிரியார்கள் கன்னிமேரி மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள், அவர்களது internal meetings லயும், தமிழகத்தை 52கிறிஸ்துவ மாவட்டங்களாகத்தான் பிரித்து அதன்படி திட்டமிடுவார்கள்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75805811708714051742021-07-11T01:40:17.204+05:302021-07-11T01:40:17.204+05:30// கூடவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மிஷனரிகளுடைய க...// கூடவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மிஷனரிகளுடைய குடைச்சலும்..//<br /><br />ஓ!..<br /><br />கன்னி மேரி மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சி செய்ததாக அப்போது செல்வார்கள்..<br /><br />நல்லவேளை - விவேகானந்தர் பாறை காப்பாற்றப்பட்டது!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-11776755138585964952021-07-10T20:56:43.729+05:302021-07-10T20:56:43.729+05:30நெல்லைத்தமிழன் சார்! இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்த...நெல்லைத்தமிழன் சார்! இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவது தெரிந்தும் உங்களுடைய ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறீர்கள்! என்ன சொல்லட்டும்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17576124764481289562021-07-10T20:52:28.345+05:302021-07-10T20:52:28.345+05:30சிறிய மாநிலங்களாகப்பிரிப்பதில் நிறைய அனுகூலங்கள் இ...சிறிய மாநிலங்களாகப்பிரிப்பதில் நிறைய அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் ஒரு நிதானமான அணுகுமுறையுடன் செய்யப்பட்டால் நல்லது. வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் செய்தால் சரியாக இருக்காது.<br /><br />ஒரு பாண்டியநாட்டானாக எனக்கும் தென்தமிழ் நாடு என்று மாநிலம் அமைந்தால் சந்தோஷமே! கூடவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மிஷனரிகளுடைய குடைச்சலும் சேர்ந்தே வருமே என்று கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10300754211267410812021-07-10T20:43:41.846+05:302021-07-10T20:43:41.846+05:30மாநிலங்களைப் பிரிப்பது ஜனங்களுக்குள் இடைவெளியை அதி...மாநிலங்களைப் பிரிப்பது ஜனங்களுக்குள் இடைவெளியை அதிகரித்துவிடும் என்பது கொஞ்சம் அதிகப்படியான அனுமானம் மட்டுமே, பந்து! 1956 இல் மொழிவாரி மாகாணங்களாகப் பிரித்தபோது சில முன்னெச்சரிக்கைகளும் இருந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் போனதன் கசப்பான விளைவுகள் இன்றும் இருக்கத் தான் செய்கின்றன. தெலங்கானா, அவசரம் அவசரமாக சோனியா பிறந்தநாளில் பிரிக்கப்பட்ட பானாசீனாவின் முட்டாள்தனம், காங்கிரஸ் கட்சி ஆந்திரா கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34649456104104773032021-07-10T20:34:21.690+05:302021-07-10T20:34:21.690+05:30இன்றைக்கு தமிழகத்தில், 2500 கோடி ரூபாய் செலவழித்து...இன்றைக்கு தமிழகத்தில், 2500 கோடி ரூபாய் செலவழித்து சென்னையில் பூங்காக்கள் அமைப்போம் என்று அமைச்சர் சொல்கிறார். ஏன் நெல்லையிலும், தூத்துக்குடியிலும், தஞ்சை திருச்சியிலும் எந்தத் தொழிற்சாலைகளும் அல்லது மேம்பாடுகளும் செய்யப்படவில்லை? கூட்டுக் குடும்பமாக இருப்போம், மூத்த மகன் மட்டும் நன்றாக அனுபவிப்பான், மத்தவங்கள்லாம் வேலை மாத்திரம் செய்யுங்கள், அரசியல் செய்யுங்கள்..மற்றபடி எதையும் கேட்கக்கூடாது நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49720724584044543012021-07-10T20:32:06.003+05:302021-07-10T20:32:06.003+05:30கொங்குநாடு தனியாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. இத...கொங்குநாடு தனியாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது. இது தமிழக வளர்ச்சிக்கு மேலும் வித்திடும். இப்போது அரசு, கொங்குப் பகுதி வருவாய்களை சென்னை போன்ற பெருநகரங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறது. தென் தமிழகத்தில் எதையுமே வளர்ச்சித் திட்டங்களாக வர விடுவதில்லை.<br /><br />என்னைக் கேட்டால், கொங்குநாடு (கோவை நகரமாக), பாண்டிய நாடு (திருச்சியிலிருந்து கீழாக, மதுரை தலைநகராக), தமிழகம் (அல்லது நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6355878169630527482021-07-10T20:30:08.933+05:302021-07-10T20:30:08.933+05:30மேலோட்டமாக பார்த்தால் மாநிலத்தை பிரிப்பது கொஞ்சம் ...மேலோட்டமாக பார்த்தால் மாநிலத்தை பிரிப்பது கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை மக்களிடையே அதிகரித்துவிடும். ஒருகாலத்தில் ஆந்திரமும் தமிழகமும் ஒரே மாநிலமாக இருந்தது என்றால் இப்போது நம்பவே முடியவில்லை. முதல் சிலவருடங்கள் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் (மத்யபிரதேசத்திலிருந்து பிரிந்த சத்திஸ்கர் , பீஹாரிலிருந்து பிரிந்த ஜார்கண்ட், ஆந்திராவிலிருந்து பிரிந்த தெலுங்கானா) நாளடைவில் பிரிவுகள் அதிகரித்துக்கொண்டே bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27340669397842583592021-07-10T20:27:45.449+05:302021-07-10T20:27:45.449+05:30இதில் விபரீதம் என்ன இருக்கிறது ஸ்ரீராம்? நிர்வாக வ...இதில் விபரீதம் என்ன இருக்கிறது ஸ்ரீராம்? நிர்வாக வசதிக்காக இப்படிப் பெரிய மாநிலங்களை பிரிப்பது சகஜம் தான்! ஆனால் தினமலர் செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியவில்லை, அதுவேறு விஷயம். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27206492120925984892021-07-10T18:59:55.136+05:302021-07-10T18:59:55.136+05:30தமிழ்நாட்டைப் பிரிப்பதா? என்ன விபரீதம்?தமிழ்நாட்டைப் பிரிப்பதா? என்ன விபரீதம்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-24460017503968302462021-07-10T18:19:01.662+05:302021-07-10T18:19:01.662+05:30தமிழகத்தில் தான் வெட்டி அரசியல் பேசும் சேனல்கள் அத...தமிழகத்தில் தான் வெட்டி அரசியல் பேசும் சேனல்கள் அதிகம் என்பதை அறிவீர்களா சம்பத் சார்? இன்னொரு சேனல் அவசியம் தானா? <br /><br />திராவிட மாயை தமிழ்நாட்டைப்பீடித்து நீண்டகாலமாகி விட்டது. ஒரு சரியான அரசியல் மூவ் போதும், இவர்களை வெளிச்சம் போட்டுக்காட்ட. இன்றைய தலைப்புச்செய்தி என்னவென்று பார்த்திருப்பீர்கள் தானே! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1488596702998774732021-07-10T17:43:05.386+05:302021-07-10T17:43:05.386+05:30திராவிட கட்சிகளின் பொய் புரட்டுகளை வெளிச்சம் போட்ட...திராவிட கட்சிகளின் பொய் புரட்டுகளை வெளிச்சம் போட்டுக்காட்டினால் ,போதும்.அதற்கு ஒரு தொலைக்காட்சி துவங்கப்படவேண்டும்.SAMPATHhttps://www.blogger.com/profile/05231804053558104838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72494460239625203972021-07-10T17:33:13.894+05:302021-07-10T17:33:13.894+05:30அண்ணாமலை மாநிலத் தலைவராக வெற்றி பெறவேண்டும் என்பதே...அண்ணாமலை மாநிலத் தலைவராக வெற்றி பெறவேண்டும் என்பதே நம்முடைய பிரார்த்தனையாக இருக்கிறது துரை செல்வராஜு சார்! மாற்றத்துக்கான விதையாக அண்ணாமலை இருப்பார். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75355372519798379192021-07-10T15:42:54.948+05:302021-07-10T15:42:54.948+05:30அண்ணாமலை வெல்க..
புதியதொரு மாற்றம் விளையட்டும்..
...அண்ணாமலை வெல்க..<br />புதியதொரு மாற்றம் விளையட்டும்..<br /><br />ஜெய்ஹிந்த்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70311491685566536222021-07-10T11:54:02.444+05:302021-07-10T11:54:02.444+05:30நிச்சயமாக நல்லதொரு மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை...நிச்சயமாக நல்லதொரு மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது ஸ்ரீராம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38424086555988091842021-07-10T11:50:58.426+05:302021-07-10T11:50:58.426+05:30அண்ணாமலை தான் வித்தியாசமானவர் என்பதை பள்ளப்பட்டி ஜ...அண்ணாமலை தான் வித்தியாசமானவர் என்பதை பள்ளப்பட்டி ஜமாத் பிரசாரத்துக்கு உள்ளேவராதே என்று தடைபோட்டதை உறுதியாக சமாளித்ததிலேயே நிரூபித்து விட்டார் நெல்லைத்தமிழன் சார் ! இங்கே மதுரையில் அதிமுக அமைச்சர்களை கோரிப்பாளையம் பகுதியில் உள்ளே நுழைய விடாமல் தடுத்தபோது, சத்தமே இல்லாமல் பின்வாங்கி ஓடினார்கள்.<br /><br />திமுகவும் அதிமுகவும் உதிரிக்கட்சிகள் தயவில்லாமல் ஆட்சியில் அமரவே முடியாது என்ற நிலையில், கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-13267164451926505702021-07-10T06:51:11.092+05:302021-07-10T06:51:11.092+05:30ஒரு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது...ஒரு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60905860740574423672021-07-09T23:29:42.688+05:302021-07-09T23:29:42.688+05:30அண்ணாமலை நிச்சயம் வித்தியாசமானவராக இருப்பார்.
போல...அண்ணாமலை நிச்சயம் வித்தியாசமானவராக இருப்பார்.<br /><br />போலீஸ் துறை, திமுக சார்பாகச் செயல்பட்டாலும், நிச்சயம் பாஜகவை முன்னெடுத்துச் செல்வார் அண்ணாமலை. அவருக்கு வாழ்த்துகள்.<br /><br />நிச்சயம் போலிப்புரட்டுக் கட்சிகள், உதிரிக்கட்சிகள் அழியவேண்டிய நேரம் இது. தமிழகத்தில் அதிமுக, பாஜக, திமுக, பாமக, காங்கிரஸ் என்ற ஐந்து கட்சிகளே உள்ளன. இதில் தேசியப் பார்வை குறைந்தது இரண்டு கட்சிகளுக்காவது உண்டு. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48421517198355410152021-07-06T11:21:48.752+05:302021-07-06T11:21:48.752+05:30ஆமாம் துரை செல்வராஜு சார்! ஆனால் திராவிடப்புரட்டுக...ஆமாம் துரை செல்வராஜு சார்! ஆனால் திராவிடப்புரட்டுகளில் மயங்கிக் கிடக்கிற தமிழகம் ஏற்கத்தக்கவர் யார் தள்ளத்தக்கவர் யார் என்பதில் அக்கறை காட்டவே இல்லையே! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-26283878913204298092021-07-06T11:18:23.793+05:302021-07-06T11:18:23.793+05:30உண்மைதான் பந்து! கொடியன்குளம் விவகாரத்திலும் மாஞ்ச...உண்மைதான் பந்து! கொடியன்குளம் விவகாரத்திலும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் விவகாரத்திலும் கழக அரசுகளுடைய அடக்குமுறையை எதிர்த்து நின்றவர் டாக்டர் கிருஷ்ணசாமிதான்! மதுரை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் கமல் காசர் சண்டியர் படத்துவக்க விழாவை மிக ஆர்ப்பாட்டமாக நடத்தியபோது அதை எதிர்த்துக்குரல் கொடுத்த சமயத்திலிருந்தே இவரது வித்தியாசமான அரசியல் அணுகுமுறையைக் கவனித்து வருகிறேன்.<br /><br />இங்கே கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60424738442121527062021-07-06T09:05:25.089+05:302021-07-06T09:05:25.089+05:30டாக்டர் திரு. கிருஷ்ணசாமி அவர்களது கருத்துகள் ஏற்ப...டாக்டர் திரு. கிருஷ்ணசாமி அவர்களது கருத்துகள் ஏற்புடையன..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63688313792286896732021-07-06T04:00:33.997+05:302021-07-06T04:00:33.997+05:30இன்றைய தேதியில் கிருஷ்ணசாமி ஒருவரே தெளிவான கருத்த...இன்றைய தேதியில் கிருஷ்ணசாமி ஒருவரே தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறார். இப்போது மட்டுமல்ல.கடந்த பல வருடங்களாக சென்சிபிள் ஆன ஒரே அரசியல்வாதியாகத் தெரிகிறார். bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83766098675395736952021-07-02T11:09:49.286+05:302021-07-02T11:09:49.286+05:30பிபிசிக்கு ஒரு தனி அஜெண்டா இருப்பது உண்மைதான் நெல்...பிபிசிக்கு ஒரு தனி அஜெண்டா இருப்பது உண்மைதான் நெல்லைத்தமிழன் சார்! ஆனால் கிழக்கிந்தியக்கம்பனி அளவுக்கெல்லாம் வலிமை உள்ளது அல்ல.<br /><br />கோவன் வினவு க்ரூப்பைச் சேர்ந்த நக்சலைட் குறுங்குழுவின் பிரசாரப் பாடகர். மகஇக, மக்கள் அதிகாரம் என்று பல்வேறு போர்வைகளில் வருகிறவர். ஜனங்களைக் கிளர்ச்சி செய்யத்தூண்டுவது ஒன்றே இவர்களுடைய வேலை. இதே கோஷ்டிதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தையும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com