சண்டேன்னா மூணு! கனிமொழி! கபில் சிபல்!பானா சீனா!


லீவு முடிஞ்சு நாளைக்குக் கோர்ட் ஆரம்பம்!மறுபடி கூண்டுல நிக்கணும்! ஆசீர்வாதம் ஆச்சாரி வேற சாட்சியத்துல ஸ்ட்ராங்கா நிக்கறார்! நயினா அகடவிகடத்துல பெயிலில் வந்தாச்சு! அண்ணன்மார் உபயத்துல கட்சிப் பொறுப்புக்கும் பதவிக்கும் இலவு காத்த கிளி கதைதான்! அடுத்ததா என்ன ப்ளான் பண்ணலாம் ?

ஓவரா உளருவாயரா இருந்தாக்க இப்படித்தான்!பாருங்க,இப்ப சத்தத்தையே காணோம்!காலை மொதல்ல மென்னு முழுங்கட்டும்!! அடுத்த உளருவாயருக்கும் இதே கதிதான்! அபிஷேக் மனு சிங்வி!


பானா சீனா பாவம்! ரொம்ப நல்லவர்னு மண்ணுமோகன் சிங்கே வந்து சொல்லிட்டுப் போயிட்டாருங்க! மண்ணுமோகன் ராசி தெரியும் இல்லையா? ஆ.ராசாவுக்கும் மண்ணு இப்படித்தான் ரொம்ப நல்லவர்னு ஆரம்பத்துல சர்டிபிகேட் கொடுத்தாருங்கோ!
 இது ச்சும்மா! அட்டவணை! பயமுறுத்தறதுக்கு இல்லீங்கோ!

5 comments:

  1. ஏன்தான் இப்படி அவங்கள பயம்காட்டிகிட்டே இருக்கீங்களோ, பாவம்,

    நமக்குத்தான் ஆசை அடிச்சிகித்து,ஏதாவது சட்ட பூர்வமா நடவடிக்கை இருக்குமா என்று.

    வழக்கம் போல ஒண்ணுமே ஆவாது.
    நம்ம நாட்டு சட்டமும் திட்டமும் இவர்களால் உண்டாக்கப்பட்டதுதானே!

    எல்லாரும் அடுத்த எலக்ஷனுக்கு தயாராயிடுவாங்க சார்.

    ReplyDelete
  2. திக்கு விசய சிங்கு இன்னு ஒரு மூதேவி இருக்கே அதப்பத்தி ஒண்ணுமே நீங்க எழுத மாட்டீங்களா?
    ராகுலுக்கு அந்த மூதேவிதான் அரசியல் ஆசானாமே ? நினைத்தாலே வழித்துக்கொண்டு சிரிக்கலாம் போலவே இருக்கு.
    ராகூலை கவிழ்த்து விட எதிர் கட்சிகளே வேண்டாம் சாமி.
    எங்கே இருந்துதான் வாய்ததுகளோ!!

    ReplyDelete
  3. வாருங்கள் மாணிக்கம்!

    பரபரப்புச் செய்திகளில் பெரும்பாலும் பரப்புரைதான் இருக்கும் என்பதை அறிந்தே இருக்கிறேன்.

    அரசியல் வியாதிகளுக்குப் பயம் காட்டுவது இருக்கட்டும்!இவர்களிடம் பயந்தோ, பிரமித்தோ மயங்கி நின்று விடாமல் மேலே முன்னேறுங்கள் என்பது தான் இவர்களை வைத்து ஈழுதப்படும் பதிவுகளின் உட்கிடக்கை!

    ReplyDelete
  4. டிக்கி, அதன் வாய் மாதிரியே கொஞ்சம் பெரிசு!

    அதைப்பத்தி எழுதறதுக்கு முன்னால அதோட பூர்வீகத்தைக் கொஞ்சம் சொல்லோணும்! காங்கிரசே இந்த மாதிரிக் கிறுக்கு மாய்க்கான்களது கட்சிதானே!

    ReplyDelete
  5. இது ச்சும்மா! அட்டவணை!
    பயமுறுத்தறதுக்கு இல்லீங்கோ!

    பயங்கரப் பகிர்வு..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!