அமித்ஷாவின் மகன் ஜெ அமித்ஷா மீது நடத்தப்பட்டது தாக்குதல் மஞ்சள் பத்திரிக்கை தனமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெ அமீத்ஷா போட்ட மானநட்ட வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்திலே விபச்சார ஊடகமான தி வயர் செய்திருந்த மனு நீதிபதி அருண் மிஷ்ரா, எம் ஆர் ஷா, பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி அருண் மிஷ்ரா இதைசொன்னார்.
இதையடுத்து கபில் சிபல் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக சொல்லியுள்ளார்.
கூடவே இப்போதெல்லாம் பத்திரிக்கைகள் ஒரு தனி நபருக்கு பதில் சொல்லுமாறு கேள்விகளை அனுப்புவது உடனே அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைப்பது என்பது பரவலாகிவிட்டது.
பத்திரிக்கை சுதந்திரம் இருக்கவேண்டியது தான் ஆனால் இது மஞ்சள் பத்திரிக்கை தனமானது என அருண் மிஸ்ரா சொல்லியிருக்கிறார்.
இந்த வழக்கு ஜெ அமீத்ஷா மீது அந்த விபச்சார ஊடகங்கள் எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என குஜ்ராத் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே அந்த விபச்சாரம் செய்யும் ஊடகமான தி வயர் தொடுத்தது. குஜ்ராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையிலே விபச்சாரம் செய்த காசிருப்பதால் அமர்வுக்கு 30 லட்சம் கொடுத்து கபில் சிபிலை வாதாட அமர்த்தியிருந்தது.
இனி அந்த ஜெ அமீத்ஷா பற்றி எந்த செய்தியும் வெளியிட முடியாது. குஜ்ராத் விசாரணை நீதிமன்றத்திலே வழக்கு நடக்கும்.
அக்டோபர் 2017 இல் அந்த கேடுகெட்ட விபச்சார ஊடகம் ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தது.
அமீத்ஷாவின் மகன் என்பதினாலேயே ஜெ அமீத்ஷா மீது அபாண்டமான குற்றசாட்டுக்களை கூறீயிருந்தது.
அதற்கு எதிராக ஜெ தொடுத்த வழக்கிலே அவரைப்பற்றி ஏதும் வெளியிடக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. பின்னர் விலக்கப்பட்டது. குஜ்ராத் உயர்நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்த பின்னர் அது மீண்டு விதிக்கப்பட்டது.
அதற்கு எதிராக அந்த விபச்சார ஊடகம் மீண்டு மேல் முறையீடு செய்தது. அதிலே முதலிலே முன்னாள் தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கின் நடைமுறையை தடைசெய்துவிட்டு விசாரணையை ஆரம்பித்தது. இரண்டு வருடங்களாக ஓடியது இப்போது தான் திரும்பவும் விசாரணைக்கு வந்துள்ளது.
முதலிலே மிஸ்ரா அமர்வு இரண்டு தரப்பையும் சமாதானமாக போக சொன்னது. ஜெ அமீத்ஷாவின் வழக்கறிஞரோ அந்த விபச்சார ஊடகம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக சொனனர். அதற்கு அந்த அமர்விலே இருந்த சந்திரசூட் என்ன சொன்னார் என்றால் ஜெ அமீத்ஷா எழுதி தருவதை அந்த விபச்சார ஊடகம் வெளியிட்டால் போதும் என சொன்னார்.
ஜெ அமீத்ஷா தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு மிஸ்ரா ஓய்வு பெற்றார். அதன் பின்பு வெகுநாட்களாக இது விசாரணைக்கு வரவில்லை. இப்போது வந்துள்ளது.
இந்த இடத்திலே நீதிமன்றம் மிகப்பெரும் தவறை செய்துள்ளது.
கேள்விகள் அனுப்பி விசாரணை செய்ய இந்த மானங்கெட்ட விபச்சார ஊடகங்கள் என்ன நீதிமன்றமா?
இதுகளே லாபம் சம்பாதிக்க பத்திரிக்கை நடத்தும் தனியார் கார்ப்பரேட் கிரிமினல்கள். இதுகளுக்கு அடுத்தவரை கேள்வி கேட்க அதுக்கு பதில் சொல்லாவிடில் தவறாக வெளியிடுவேன் என சொல்ல என்ன உரிமை உள்ளது?
இதே போல் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கேட்கலாமா?
இப்படி செய்துவிட்டு பக்கோடா சிதம்பரம் வழக்கிலே பத்திரிக்கைகள் கேள்வி கேட்கின்றன ஆதாரம் வெளியிடுகின்றன என எப்படி இந்த சீரோ லாஸ் ஊழல் கப்பில் சிப்பில் சொல்கிறது?
அதைக்கூட நீதிமன்றம் கேட்காதா?
அதைவிட எப்படி இப்படி மாறியது? ஆட்சி மாறினால் தான் காட்சிகளும் கோலங்களும் மாறுமா?
நல்லவேளை மோடி ஜெயிச்சார் இல்லையென்றால் இதுகள் இப்படியே ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும்கள்.
பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரிலே இதுகள் விபச்சாரம் செய்வது, மிரட்டி பணம் பறிப்பது போன்றவை கிரிமினல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
இல்லையேல் எல்லோரும் இதே போல் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என செய்யலாம் என ஆகிவிடும்.
நம்நாட்டிலே எப்போதுமே பிரச்சினை பெரிதானால் தான் அதுக்கு தீர்வு ஏற்படும் என இருப்பதால் இப்படி ஏதேனும் பிரச்சினை பெரிதாகி அதனால் தீர்வு ஏற்பட்டால் தான் உண்டு போல்.
கடைசியாக அப்படி என்ன ஜெ அமீத்ஷா மீது குற்றசாட்டு என்றால் மிக அதிகமாக லாபம் சம்பாதித்தார் என. ஆனால் இதுகளுக்கு மொத்த வியாபாரத்திற்கும் லாபத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. நான் மாவு, சர்க்கரை எல்லாம் 100 ரூவாய்க்கு வாங்கி ஆளை வைத்து அவர்களுக்கு கூலி தயாரிப்பு செலவாக 90 ரூபாய் கொடுத்து போக்குவரத்து செலவு 5 என ஆகி ஒரு கிலோ பிஸ்கட் 200 ருபாய்க்கு விற்றால் லாபம் 5 ரூபாய் தான் ஆனால் மொத்தவியபாரம் 200. இந்த 200 ரூபாயையும் நான் சம்பாதித்தேன் என சொன்னால் எப்படி? அதைத்தான் அந்த மானங்கெட்ட ஊடகங்கள் செய்தன. முதலீட்டிற்கும், மொத்த வியாபாரத்திற்கும் லாபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசின.
எனவே தான் உச்சநீதிமன்றம் வரை போயும் ஏதும் செய்யமுடியவில்லை.
அதிசியத்திற்கு மேலாக அதிசியமாக உச்சநீதிமன்றத்திலே நடக்கிறது. இதே போல் மற்ற வழக்குகளையும் முடித்தால் தேவலை.
மிக நல்ல பேச்சாளர்.
இருவரும் சேர்ந்து நல்ல ஆரம்பத்தைக் கொண்டு வந்தால்
நன்மையே.