Showing posts with label மண்ணுமோகன். Show all posts
Showing posts with label மண்ணுமோகன். Show all posts

சண்டேன்னா மூணு! மண்ணுமோஹனும் அழகிரி, தயாநிதி, பின்னே ஜெயலலிதாவும்!

கவர்னரா  நான் எதுக்கு இருக்கேன்! டோன்ட் ஒர்ரி மன்மோஹன்னு சொல்றாரோ ரோசையா!


 ஏதோ நீங்க இருக்கீங்கன்ற தைரியத்துல தான் நானும் இருக்கேன்னு சொல்றாரோ அழகிரி!


சிரிசிரி தயாநிதி!என்னை ஒண்ணும் பண்ண முடியாதேன்னு சொல்றாரோ!

திமுக தலைவர் கருணாநிதி திங்களன்று காலையில் ராஜ்பவனில் பிரதமரை சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து மனு ஒன்றைக் கொடுத்தாராம்! அது வெளியில் சொல்லப்படுகிற தகவல்!ஆனால், இந்த வருடத்தின் அதிகம் அறியப்பட்ட முகமாக, அதாவது மிகவும் பிரபலமான கைதி என்று இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழால் வர்ணிக்கப்பட்ட கனிமொழியையும் உடன் அழைத்துப் போனாராம்! அதற்கு  எத்தனை உள்ளர்த்தம் இருக்கிறதோ?

தோட்டத்தில் சசிப் பெயர்ச்சி தொடங்கி  ராஜ்பவனில் கனிப்பெயர்ச்சி இரண்டும்  மண்ணுமோகன் பெயர்ச்சியில் வந்து முடியுமோ? 


 ஆனாக்க அஞ்சாதே மண்ணுமோஹன்னு ஒருத்தர் கூட சொல்ல மாட்டேங்கறாங்களே!

சால்வை அழுகர், பானா சீனா, தேதிமுக, கறுப்புக் கொடி, முல்லைப்பெரியாறு விவகாரம் இவைகளை அப்டேட்சில் விரிவாகப் பார்க்கலாம்!