Showing posts with label மஹாசமாதி. Show all posts
Showing posts with label மஹாசமாதி. Show all posts

December 5 ஸ்ரீ அரவிந்த சரணம் மம



மரணத்தை வெல்லவேண்டும்!இதுவே மனித குலத்தின் நீண்டநாள் கனவாகவும், தவிப்பாகவும், தவமாகவும் இருந்து வந்தது.மரணத்தை வெல்ல முடியும் என்று காட்டியவர்கள் வெகுசிலரே.

பகவான் ஸ்ரீ அரவிந்தர்,உரை,மனம் கடந்து அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதியை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காகத் தன்னுடைய உடலைத் தியாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.

ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 

தத் சவிதுர்  வரம் ரூபம் ஜ்யோதிர் பரஸ்ய தீமஹி
யன்ன சத்யேன தீபயேத்