ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே.


பிறக்கும் புது வருடம், திருவுருமாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்குமான வருடமாக அமைய வாழ்த்தியிருக்கிறாய் தாயே! தெய்வீக நிலையை எட்டுவதில் ஓரடி முன்னேற்றமாக அமையவும் வாழ்த்தியிருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உனது கருணைக்குத் தகுந்த பாத்திரமாகும் தகுதியை வரமாக அருள்வாய்.
உனது ஒளியினால் பாதுகாக்கப்படும் வாழ்க்கையை அருள்வாய்.
உனது ஒளி பொருந்திய பாதையில் எங்களை வழிநடத்திச் செல்வாய் அம்மா.
உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!