ஸ்ரீ அன்னையின் தரிசன நாள் செய்தி


ஸ்ரீ அரவிந்த அன்னையின் 131 வது அவதார தினம் பெப்ருவரி 21
ஸ்ரீ அன்னையின் தரிசன நாள் செய்தி இதோ:

"Live always as if you were under
the very eye of the Supreme and of
the Divine Mother. Do nothing, try to
think and feel nothing that would be
unworthy of the Divine Presence."

--Sri Aurobindo


உனது சித்தத்தின் படியே நடந்து
உனக்குப் பிரியமான குழந்தையாகத்
தகுதியை அருள்வாய்.
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
உன்னுடைய ஒளியினால் நிறைவிப்பாய்.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி, சத்யமயி பரமே!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!