ஒரு இரசிகனாக உங்கள் முடிவை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பால் உங்களுடைய 40 ஆண்டுகால குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. மகிழ்ச்சி! என்று ரஜனிகாந்த் ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிற மூன்றுபக்க அறிக்கை ட்வீட்டுக்கு முதல் கமென்ட்டாக போட்டிருப்பவர் ISR செல்வகுமார்.
அந்த 40 ஆண்டுகள் என்பதில் தான் கொஞ்சம் கணக்கு இடிக்கிறது பாட்ஷா படத்தின் 100வதுநாள் விழாவில் அவர் பேசியது ஜெயலலிதாவை உரசுகிற மாதிரி இருந்தது கொஞ்சம் பழைய கதையைச் சுருக்கமாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ரஜனிகாந்த் அரசியல் ப்ரவேசத்தைப் பற்றி எனக்குப் பெரிதான அபிப்பிராயம் எப்போதுமே இருந்ததில்லை.
சிவகங்கை சின்னத்துரும்புகள் கூட இளப்பம் செய்கிற மாதிரியாகி விட்டதே!
மீண்டும் சந்திப்போம்.





