கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.என்று இந்தச்செய்தி சொல்கிறது 

குஷ்பூகட்சியில் சேர்ந்த பிறகு காங்கிரஸகாரனுக்குக் கூட தைரியம் வந்துவிட்டது என்று சொல்வதா? சால்வை அழகர் பானாசீனாவுக்கு நேரம் சரியில்லை என்று சொல்வதா?