கருத்துசுதந்திரம்! எதுவரை?

விகடன் தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கிற செய்தி இது   பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதியை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை மறந்து #கருத்துசுதந்திரம் என்றெதை சொல்கிறார்கள் இவர்கள்?

On December 6, 1997, bombs had exploded on the Pandian Express at Tiruchy. On the same day, bombs also blew up the Cheran Express at Erode and Alapuzha Express at Thrissur, killing a total of 10 people and injuring over 72. 

12 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. 156 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தனிக்கதை  ரயிலுக்கு குண்டு வைக்கலாம் அப்பாவிப்பயணிகளைக் கலவரப்படுத்தலாம். எத்தனைபேர் செத்தால் குண்டு வைக்கிறவனுக்கென்ன?
கேட்டால் #கருத்துசுதந்திரம்   

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வருகிறதென்றால் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தங்கள் சொந்த ரிஸ்கில் பயணித்தது நினைவிருக்கிறதா? பழைய கசப்பை மறந்து இப்போதுதான் டிசம்பர் 6 வன்முறை உயிர்ப்பலி இல்லாத நாளாகிக் கொண்டிருக்கிறது. திரும்பவும் ஆரம்பிக்க வேண்டுமா?

#கருத்துசுதந்திரம் எது வரை என்பதை மாதொருபாகன் புத்தக விவகாரத்திலேயே இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம் இல்லையா?




No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!