ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே!

ஒண்ணுமே புரியலே சார்! இது முந்தைய பதிவுக்கு வந்த ஒரே பின்னூட்டம்! இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில் தடுமாறாமல் தானே எழுதிக் கொண்டிருக்கிறேன்?  

மாதா மாதம் கேபிள் அல்லது DTH கட்டணத்தை இவர் வந்து தருவாராமா?எனக்கும் கூட சிலவிஷயங்களில் இப்படித் தொடர்ந்து ஏமாளிகளாகவே இருந்துவிடத் துடிக்கும் ஜனங்களைப் பற்றி ஒன்றுமே புரிவதில்லை!
தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கட்டும்! அதிமுகவிலிருந்து எத்தனை எம் எல் ஏக்கள். ஏன் மந்திரிகள் கூட ஓடிவருகிற லிஸ்டில் இருப்பதாக எந்த நம்பிக்கையில் இசுடாலின் பேசுகிறார்? இதுகூட ஒண்ணுமே புரியலே ரகத்தில் வருகிற விஷயம்தான்!
தமிழிசை பேசுவதும் கூட ஒண்ணுமே புரியலே ரகம் தானா?
எது எப்படியோ, இது நிச்சயமாக ஒண்ணுமே புரியலே கேஸ்தான்!   
          

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!