Consent to be......nothing!

நம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக!

எமெர்ஜென்சி நாட்களிலும் அதற்குப் பின்னாலும் ஹீரோ! ஜார்ஜ் பெர்னாண்டஸ்!



இன்றைய செய்திகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு, தலைப்புச் செய்திகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அரசியல்வாதியோ, சினிமா நடிகனோ அல்லது இங்கே பதிவுகள் எழுதிக் கொண்டு இருக்கிற நாமோ சும்மா இராமல் கையைக் காலை ஆட்டிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையானால், இறந்தவர்கள் போல மறந்துபோனவர்கள் பட்டியலில் சேர்ந்து விட வேண்டியிருக்கும் என்பது எவ்வளவு கசப்பான உண்மை என்பதை ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணச் செய்தி முன்னால் வந்து உறுத்துகிறது.

ஜெர்ரி டு கார்கில் ஹீரோ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு தலைவன்! என்று தினமணி நாளிதழ் ஒரு சிறப்புக் கட்டுரையை புகழ் அஞ்சலியாக வெளியிட்டிருக்கிறது.


Narendra Modi‏Verified account @narendramodi
During his long years in public life, George Sahab never deviated from his political ideology. He resisted the Emergency tooth and nail. His simplicity and humility were noteworthy. My thoughts are with his family, friends and lakhs of people grieving. May his soul rest in peace.
8:08 PM - 28 Jan 2019

Narendra Modi‏Verified account @narendramodi

When we think of Mr. George Fernandes, we remember most notably the fiery trade union leader who fought for justice, the leader who could humble the mightiest of politicians at the hustings, a visionary Railway Minister and a great Defence Minister who made India safe and strong.
8:07 PM - 28 Jan 2019

 

Mohit singh‏ @mohitsinghj
#GeorgeFernandes . One of the best Defence Ministers India had.When bureaucrats were delaying procurement of equipment for jawans in Siachen,he transferred them to Siachen for a week. When they returned to Delhi,they signed the files.
8:01 PM - 28 Jan 2019

Mohit singh‏ @mohitsinghj

Rest In Peace #GeorgeFernandes 🙏 This man had guts to remove Sonia Gandhi ‘s Photo from a conference hall and said only slaves will put her pic with great people of India .. Watch his full video


0:29
52 views
8:22 PM - 28 Jan 2019 டிவிட்டரில் வீடியோவைப்! பாருங்கள் 
இந்த நான்கு ட்வீட்டுகளே ஜார்ஜ் பெர்னாண்டஸ் யார்,  எப்படிப்பட்ட ஆளுமை என்பதைச் சொல்லிவிடும்! இங்கே இன்றைய தலைப்புச் செய்தியாக! என்றைக்கும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஹீரோவாக இருப்பவர்! 1974 இல்  அகில இந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை முறியடிக்க, மதம்பிடித்த யானையாக இந்திரா, ஜார்ஜ் பெர்னாண்டசைக் கைது செய்ய நாடு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடியபோதும், தலைமறைவாக இருந்தேவேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது ஒரு சின்ன சாம்பிள்தான்!        





Emergency-era 'rebel leader' George Fernandes passes away at 88
Moneycontrol.com
2 hours ago


George Fernandes: Anti-Emergency crusader and a champion of the labourers
The Indian Express
2 hours ago


George Fernandes, the poster boy of anti-Emergency, dies at 88
The Indian Express
3 hours ago
More for emergency and george fernandes

Web results


at January 29, 2019
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: எமெர்ஜென்சி, தொழிற்சங்கம், ரயில்வே ஸ்ட்ரைக், ஜார்ஜ் பெர்னாண்டஸ்

10 comments:

  1. ஜீவிJanuary 29, 2019 at 4:02 PM

    இப்போ மோடி எதிர்ப்பு மாதிரி அப்போ எமர்ஜென்ஸி எதிர்ப்பு.

    இந்த தேசத்தின் மாற்றத்திற்கும் உயர்வுக்குமான எல்லா காலகட்டங்களிலும் இப்படியான திசை திருப்பல்கள் தாம் நடந்து கொண்டிருக்கின்றன.

    ஜார்ஜ்ஜி அவர் அமைத்துக் கொண்ட வாழ்க்கையில் எளிமையாகவும் தீரத்துடன்
    ஹீரோவாகவும் இருந்தார் என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. May his soul rest in peace.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 29, 2019 at 4:41 PM

      அதிரடியாக மோடியை எதிர்ப்பதும் இந்திராவை எதிர்த்ததும் ஒன்றுதான் என்கிறமாதிரி சொல்கிறீர்களோ ஜீவி சார்?

      பீஹார் இயக்கம் என்று தினமணி ஆசிரியர் AN சிவராமன் 47 நாட்கள் தொடர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையேற்று நடத்திய எமெர்ஜென்சிக்கு முந்தைய நிகழ்வை மொழிபெயர்த்துக் கட்டுரைகளாக வெளியிட்டதை வாசித்திருக்கிறீர்களா? இப்போது புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வுநூலகத்தில் மட்டும் கிடைக்கிற தினமணி வெளியீடு.

      1965 இ ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பள்ளி மாணவனாக, அலங்கார அடுக்குமொழிகளில் புரியாதபடி மூக்கால் பேசுகிற திராவிடப் பேச்சாளர்களால் ஈர்க்கப்பட்டு அவர்களுடைய அரசியல் எப்படிப்பட்டது என்பதை கல்லூரி நாட்களில், அதற்கப்புறம் எமெர்ஜென்சி நாட்களில், அரசியலை அலசுகிற விதத்தைக் கற்றுக்கொண்டவன் நான். எமெர்ஜென்சிக்கு முன்னாலேயே இந்திராவுக்கு மதம் பிடித்து விட்டது.

      நரேந்திர மோடி இன்னமும் அந்தக் கட்டத்துக்கு நகரவில்லை என்பது என்னுடைய கருத்து.

      Delete
      Replies
        Reply
    2. Reply
  2. ஸ்ரீராம்.January 30, 2019 at 6:13 AM

    // நரேந்திர மோடி இன்னமும் அந்தக் கட்டத்துக்கு நகரவில்லை //

    அருகில் இருக்கிறார் என்கிறீர்களா? அதாவது அந்தப் பாதையில் இருக்கிறார் என்கிறீர்களா?

    ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்ற தலைவர்களை மக்கள் போதிய அளவில் நினைவில் வைத்துக்கொள்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 30, 2019 at 11:37 AM

      ஸ்ரீராம்! ஜார்ஜ் பெர்னாண்டசை இங்கே நினைவுபடுத்திக் கொண்டது எமெர்ஜென்சி நாட்களில் என்னுடைய பழைய நினைவுகளையும் கொஞ்சம் மீட்டெடுப்பதற்காகத்தான்!

      மோடி இன்னமும் அந்தக்கட்டத்துக்கு நகரவில்லை என்றுசொன்னதே, இந்திராவுக்கு மதம்பிடித்த மாதிரி அதற்கு அருகிலோ அந்தப்பாதையிலோ இல்லை என்று சொல்லத்தான்!

      Delete
      Replies
        Reply
    2. Reply
  3. ஜீவிJanuary 31, 2019 at 3:36 PM

    எமெர்ஜென்சி நாட்களின் நினைவுகள் -- என்பது அந்த நாட்களில் வாழ்ந்த நம் இருவருக்கும் ஒரே மாதிரியாகத் தானே இருக்க வேண்டும்? ஏன் அப்படி இல்லை?..

    அரசியல் தெளிவின்மை என்ற காரணம் நிச்சயம் இல்லை. அப்போ?..

    எமெர்ஜென்சிக்கு இட்டுச் சென்ற அரசியல் நிகழ்வுகள் என்று ஒன்று இருக்கிறது.

    எமெர்ஜென்சி காலத்தில் எளிய சாதாரண மக்கள் அடைந்த நன்மைகள் என்று இன்னொன்று இருக்கிறது. அன்று துவங்கிய நல்ல சில திட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருந்து எளிய மக்களின் நலனுக்காக வாழ்கின்றன என்ற மற்றொரு உண்மையும் இருக்கிறது.

    இழப்பதற்கு எதுவுமில்லாத மக்களுக்கு இழப்பு என்று எதுவுமே இல்லை என்கிற உண்மை தகிக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 31, 2019 at 4:31 PM

      எந்த ஒரு இருவரும் ஒரேவானவில்லைப் பார்ப்பதில்லை என்று அறிவியல் சொல்கிற மாதிரித்தான் ஜீவி சார்!

      எமெர்ஜென்சியில் பாசிட்டிவ் விஷயமே இல்லையா? அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு நேரத்துக்கு வந்தார்கள்! ஜாக்டோ ஜியோ மாதிரி சண்டித்தனம் செய்கிற மாதிரியான வேலை நிறுத்தங்கள் அறவே இல்லை. ரத்தன் டாட்டா வேலைநிறுத்தங்களால் பட்ட அவஸ்தை இல்லாமல் போயிற்று இத்தியாதி இத்தியாதி

      ஆனால் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்கள் அப்படிப் பெருமைப்பட்டுக்கொள்ள விட்டுவிடவில்லையே!
      துர்க்மான் கேட்டில் சஞ்சய் காந்தி நடத்திய அட்டூழியம், கட்டாயக் கருத்தடை இன்னபிற சாகசங்களைச் சேர்த்துக் கொள்ளலாமா?

      இங்கே மதுரையில் ஆர்வி சாமிநாதன் என்றொரு மத்திய MoS! யாராவது அவர் காதில் இந்திராவை இப்படிப் பேசிவிட்டார்கள் இரு போட்டுக் கொடுத்தால் போதும்! உடனே துண்டுச்சீட்டு மதுரைக்கு கலெக்டருக்குப் போகும்! தீப்பொறி ஆறுமுகம் போல ஆபாசப் பேச்சாளர்கள் மிசாவில் உள்ளே போனதெல்லாம் அப்படி துண்டுச்சீட்டு உத்தரவில்தான்! இது ஒரு சாம்பிள்.

      அந்தநாட்களில் கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்த நேரம். என்னுடைய பொழுதெல்லாம் தினமணி அலுவலகத்திலோ UNI செய்தி நிறுவனத்திலோதான்! பத்திரிகைகளில் செய்திகளை எப்படியெல்லாம் சென்சார் செய்தார்கள் என்பதை தினமணி உதவி ஆசிரியர் ஒருவர் எனக்குக் காட்டியிருக்கிறார்.

      என்னுடைய கருத்து,, நானே பார்த்து படித்து யோசித்து உருவாக்கிக் கொள்வதாக அந்தநாளைய அனுபவம் கற்றுக்கொடுத்ததில் உருவானது உங்களுடைய அனுபவம் பார்வை அந்த நாட்களில் எப்படி என்பதை நீங்கள் சொன்னால்தான் தெரியும்.

      Delete
      Replies
        Reply
    2. Reply
  4. ஜீவிJanuary 31, 2019 at 9:07 PM

    எங்கிருந்து ஆரம்பிக்கலாம், சார்?.

    350 பாராளுமன்ற தொகுதிகளில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் -- அலகாபாத் கோர்ட் தீர்ப்பு - ஆட்சியமைக்கக் கூடாது -- அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலேயே போட்டியிடக் கூடாது -- யஷ்பால் கபூர் -- தேர்தல் பணிகளுக்கு முகவராக பொறுப்பு ஏற்றுக் கொள்வதற்கு முன்பே தன் அரசுப் பணியை ராஜினாமா செய்தவர் --எங்கிருந்து ஆரம்பிக்கலாம் சார்?

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SJanuary 31, 2019 at 9:52 PM

      எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பியுங்களேன் ஜீவி சார்! ஆனால், அதற்காக தேர்தல் ரிசல்டையும் நீதிமன்றத்தீர்ப்பையும் ஒருசேரக் குழப்பிக்கொள்ள வேண்டுமா? தேர்தல் விதிகளை மீறியதால், தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றது நீதிமன்றம்.

      தனக்கு வந்த சொந்த நெருக்கடியை என்னமோ தேசத்துக்கே நெருக்கடி வந்துவிட்டதாக எமெர்ஜென்சியை அறிவித்து அடுத்தடுத்து அரங்கேற்றிய கோரங்களை எப்படி நியாயப் படுத்துவீர்கள்? அர்த்தமில்லாத கரீபி ஹடோ கோஷங்கள், 42வது அரசியல் சாசனத்திருத்தம், செக்குலர் சோஷலிஸ்ட் என்ற வார்த்தைகளை pereamble இல் சேர்த்த மோசடி, இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.

      ஆனால் நானே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் ஒருகை ஓசை என்றாகிவிடும்!

      Delete
      Replies
        Reply
    2. Reply
  5. ஜீவிFebruary 1, 2019 at 7:00 AM

    ஓ.கோ! அவருக்கு வந்த சொந்த நெருக்கடி என்று அதைக் கடந்து விட்டால், அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?.. இனி எதிர்காலத்திலும் அப்படியே எல்லாவற்றையும் கடக்கக் கற்றுக் கொண்டால் அதுவே மனம், அறிவு எல்லாவற்றிற்கும் போஷாக்கு தரும் ஒரு பயிற்சியுமாகும். நன்றி, சார்.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ண மூர்த்தி SFebruary 1, 2019 at 11:48 AM

      அது என்னுடைய கருத்து ஜீவி சார்!

      எமெர்ஜென்சி அல்லது இந்திரா legacy பற்றி உங்களுடைய கருத்துக்களைத் தொகுத்துச் சொன்னால் அதை இங்கே இந்தப்பக்கங்களில் Guest Post ஆக வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

      Delete
      Replies
        Reply
    2. Reply
Add comment
Load more...

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

பிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி

பிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி
ஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்

என்னைத் தெரியுமா? இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்!

My photo
கிருஷ்ண மூர்த்தி S
வங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக!
View my complete profile

முந்தைய பதிவுகள், மாதவாரியாக!

  • ►  2021 (79)
    • ►  July 2021 (6)
    • ►  June 2021 (19)
    • ►  May 2021 (10)
    • ►  April 2021 (5)
    • ►  March 2021 (13)
    • ►  February 2021 (13)
    • ►  January 2021 (13)
  • ►  2020 (139)
    • ►  December 2020 (15)
    • ►  November 2020 (7)
    • ►  October 2020 (2)
    • ►  August 2020 (3)
    • ►  July 2020 (1)
    • ►  June 2020 (1)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (15)
    • ►  March 2020 (26)
    • ►  February 2020 (33)
    • ►  January 2020 (32)
  • ▼  2019 (458)
    • ►  December 2019 (29)
    • ►  November 2019 (33)
    • ►  October 2019 (33)
    • ►  September 2019 (33)
    • ►  August 2019 (40)
    • ►  July 2019 (39)
    • ►  June 2019 (38)
    • ►  May 2019 (42)
    • ►  April 2019 (46)
    • ►  March 2019 (45)
    • ►  February 2019 (43)
    • ▼  January 2019 (37)
      • கருத்துக் கணிப்புகள்! கணிப்பா, திணிப்பா?
      • ஒரு இந்தியக்கனவு! American Dream! சீனர்களுடைய கனவு!
      • தொலைக்காட்சி விவாதங்கள்! யாருடைய முகம் தெரிகிறது?
      • எமெர்ஜென்சி நாட்களிலும் அதற்குப் பின்னாலும் ஹீரோ! ...
      • தாலிபான்களும் இந்திய வெளியுறவுக்கொள்கையும்
      • மண்டேன்னா ஒண்ணு!பதிவர்களின் அரசியல்!
      • சண்டேன்னா மூணு! லயோலா! ஒருபக்கக் கலகம்!
      • இட்லி வடை பொங்கல்! #10 இன்று சனிக்கிழமை
      • கருத்துக்கணிப்புகள் ஆரம்பம்! தேர்தல் களம் ரெடியாக...
      • 2019 நாடாளுமன்றத் தேர்தல்கள்! களம் ரெடியாகிறது!
      • ஆயிரம் பொய்கள் ஓங்கி வரும் நேரம்! ஆமாம், தேர்தல் வ...
      • பொய்களைப் பரப்புவது மெயின்ஸ்ட்ரீம் மீடியாவா? சமூக ...
      • கிசுகீசென்று! கீசுகிறார்கள்! கீச்சுகிறார்கள்!
      • பொய்களைப் பரப்புவது மெயின்ஸ்ட்ரீம் மீடியாவா? சமூக ...
      • சண்டேன்னா மூணு! மோடி! மோடி எதிர்ப்பு! மோடி வெறுப்பு!
      • இது கலாய்த்தல் காலம்! அரசியல் அப்படித்தான்!
      • சமுதாய வீதி! நா.பார்த்தசாரதி
      • கீசு கீசென்று twitter கீச்சுகளில் அரசியல்! தமாஷா
      • இட ஒதுக்கீடு! தொடர் அறிவிப்புகள்! தொடரும் விவாதங்கள்!
      • தலைப்புச் செய்திகள்! தடுமாறும் அரசியல்!
      • The R Document புதினமும்! பா.ரஞ்சித்! தொடரும் விவ...
      • வங்கக் கடல் கடைந்த மாதவன்! ஏன் கடைந்தானாம்?
      • சண்டேன்னா மூணு! பானா சீனா! இசுடாலின்!ராகுல் காந்தி
      • வர்ண ஜாலம்! எண்டமூரி வீரேந்திரநாத்!
      • ஒளிபிறந்தபோது! மேலும் சில செய்திகளுடன்!
      • கருவாடே மீன் ஆனாலும்! கறந்தபால் மடிபுகுந்தாலும்!
      • சமூகநீதியும் திருக்குவளைச்சோளர்களும் பின்னே மாற்றங...
      • புதன்கிழமை! அதென்ன ரயில் மறியல்? முழு அடைப்பு?
      • செவ்வாய்! கொஞ்சம் வாய் திறந்துதான் பேசுங்களேன்!
      • மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!
      • சண்டேன்னா மூணு! என்னன்னுதான் வந்து பாருங்களேன்!
      • இட்லி வடை பொங்கல்! #9 இன்று சனிக்கிழமை!
      • வேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்து போன சாங்கியம்!
      • இன்னொரு மூணு! சிரிக்க, கொறிக்க, சிந்திக்க!
      • புதன்கிழமை! வானம்! பூமி! அரசியல்!
      • அதிசயம்! திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல்! ரகசி...
      • ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று தரிசனநாள்! செய்தி
  • ►  2018 (20)
    • ►  December 2018 (20)
  • ►  2017 (1)
    • ►  May 2017 (1)
  • ►  2015 (31)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (3)
    • ►  February 2015 (8)
    • ►  January 2015 (17)
  • ►  2014 (4)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (1)
  • ►  2013 (9)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (8)
  • ►  2012 (29)
    • ►  December 2012 (6)
    • ►  November 2012 (4)
    • ►  August 2012 (2)
    • ►  July 2012 (2)
    • ►  June 2012 (1)
    • ►  May 2012 (2)
    • ►  April 2012 (3)
    • ►  February 2012 (3)
    • ►  January 2012 (6)
  • ►  2011 (173)
    • ►  December 2011 (13)
    • ►  November 2011 (17)
    • ►  October 2011 (10)
    • ►  September 2011 (9)
    • ►  August 2011 (18)
    • ►  July 2011 (16)
    • ►  June 2011 (13)
    • ►  May 2011 (26)
    • ►  April 2011 (20)
    • ►  March 2011 (20)
    • ►  February 2011 (6)
    • ►  January 2011 (5)
  • ►  2010 (210)
    • ►  December 2010 (7)
    • ►  November 2010 (7)
    • ►  October 2010 (11)
    • ►  September 2010 (13)
    • ►  August 2010 (16)
    • ►  July 2010 (14)
    • ►  June 2010 (19)
    • ►  May 2010 (20)
    • ►  April 2010 (22)
    • ►  March 2010 (29)
    • ►  February 2010 (29)
    • ►  January 2010 (23)
  • ►  2009 (195)
    • ►  December 2009 (32)
    • ►  November 2009 (25)
    • ►  October 2009 (16)
    • ►  September 2009 (21)
    • ►  August 2009 (22)
    • ►  July 2009 (19)
    • ►  June 2009 (14)
    • ►  May 2009 (7)
    • ►  April 2009 (7)
    • ►  March 2009 (10)
    • ►  February 2009 (11)
    • ►  January 2009 (11)
  • ►  2008 (13)
    • ►  December 2008 (10)
    • ►  November 2008 (2)
    • ►  October 2008 (1)

ஒரு அறிவிப்பு!

இந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.

Report Abuse

அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்

அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்
ஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே

இங்கேயும் கொஞ்சம் பார்க்கலாமே!

(சு)வாசிக்கப்போறேங்க

அக்கம் பக்கம்! ,என்ன சேதி!

படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்! ஆனால்.......!

ஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....

“Consent to be nothing and none, dissolve Time's work,

Cast off thy mind, step back from form and name.

Annul thyself that only God may be."

SavitriBook 7 Canto 6

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Search This Blog

  • Home

இப்போது .......!

இட்லி வடை பொங்கல்! #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்!

இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம...

ரேங்க் சொல்றாங்களா

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை

  • பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்!
    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் ! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் ! அற...
  • பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!
    பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!  பாரதியின் கவிதை வரிகளோடு நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்...
  • இட்லி வடை பொங்கல்! #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்!
    இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம...
  • காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்!
    பட்டுக்கோட்டையார் பாட்டினில் சொன்னதிது! காடுதிருத்திக் கழனிகளாக்கிப் பாடுபட்டவன் வாழ்க்கையிலே ஒளி பிறந்தால் அது பொங்கல்! அது திருநாள்!...
  • செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! டில்லித்தேர்தல் முடிவுகள்! ஏமாறப்போவது யாரோ?
    டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளை முற்றிலும் எதிர்பாராதது என்று சொல்லி விட முடியாது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்திருக்கிற வாக்குச...

Labels

அரசியல் (350) அனுபவம் (224) அரசியல் இன்று (158) நையாண்டி (123) ஸ்ரீ அரவிந்த அன்னை (99) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (57) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) எங்கே போகிறோம் (22) புத்தகங்கள் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புள்ளிராசா வங்கி (20) கருத்தும் கணிப்பும் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) ஒரு புதன் கிழமை (17) நாட்டு நடப்பு (17) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) எமெர்ஜென்சி (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) திராவிட மாயை (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மம்தா பானெர்ஜி (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சரத் பவார் (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) சோனி(யா) காங்கிரஸ் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சோனியா (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனநாள் செய்தி (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி Vs மற்றவர்கள் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால்? ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)
Simple theme. Theme images by gaffera. Powered by Blogger.