என்னாது, ஆ!ராசா பிரதமரா? காமெடிக் கொடுமையே!

உச்சநீதிமன்றம் ராகுல் காண்டியை ஒரு கொட்டு வைத்து மண்டியிட வைத்திருக்கிறது. நீதிமன்றத்தை தொடர்புபடுத்தி பிரசாரக் கூட்டங்களில் சௌகிதார் சோர் ஹை என்று தொடர்ந்து பேசிய விவகாரத்தில் ராகுல் காண்டி முதலில் வருத்தம் தெரிவித்தார். அதில் திருப்தி அடையாத உச்சநீதிமன்றத்துக்கு 22 பக்க ப்ரமாணபத்திரத்தில் மறுபடியும் வருத்தம் மட்டுமே தெரிவித்ததில் நீதிமன்றக்  கொட்டுக்குப் பிறகே ராகுல் காண்டி  மன்னிப்புக் கோரியிருக்கிறார். சோனியா வாரிசுகளின் திமிரும் தலைக்கனமும் ஊரறிந்த ரகசியம்தான்!


நீதிமன்றத்தின் கருணையில் ஜாமீனில் வெளியே இருக்கிற கணவர் ராபர்ட் வாத்ராவுடன் பிரியங்கா      

The Gandhi family has been showing signs of immense frustration as the 2019 Lok Sabha election progresses. With out-on-bail Rahul Gandhi being forced to apologise by the Supreme Court for attributing the ‘chowkidaar chor hai’ slogan to the SC and its judgement on Rafale, the Congress campaign has just as well come to a halt.
Even with the Supreme Court bringing Congress down to its knees, the arrogance of the Congress party has not been diminished. A video surfaced on Social Media where Priyanka Gandhi Vadra, who chickened out of battling PM Modi in Varanasi, was seen watching in amusement as little kids, coached by Congress workers, were abusing Prime Minister Modi.
5:30 PM - Apr 30, 2019  என்று மோடிக்கெதிராக சிறுவர்களைக் கோஷமிட வைத்து மகிழும் பிரியங்காவின் சின்னத்தனத்தைக் காட்டுகிறது என்று சொல்கிறது OpIndia தளச் செய்தி  200 ரூபாய்க்காக களப்பணியாற்ற உபிக்கள் இருப்பதுபோல, சிறுவர்களை ரெடிசெய்கிறார்கள் போல   


எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அதிகமாக அரசியல் பேசி நான் பார்த்ததில்லை. அவரையும் 200 ரூ இணையதள உபிக்கள் அளவுக்கு மீறிச் சீண்டி இப்படி கணிப்பு,ஆரூடம் சொல்ல வைத்துவிட்டார்கள் போல!

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாசா நீதி வென்றது எனப் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருப்பது இவருக்குப் பொறுக்கவில்லையா என்ன?

Banu Gomes 
''அன்றாட நிர்வாக பணிகளில் . பாண்டிச்சேரி லெஃப்ட்டினன்ட் கவர்னர் தலையிடக் கூடாது. அரசு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு பணியாளர்களுடையது.
கவர்னருக்கும், முதல்வருக்கும் நிர்வாகம் குறித்து முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்படின்...அது ...ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டு..தீர்க்கப் படவேண்டும்'' - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு.
இதில் நாராயணசாமியும், கெஜ்ரியும் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை.
சற்றே கூர்ந்து கவனித்தால்..யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக வரையறுக்கப் பட்டுள்ள கவர்னருக்கான நிர்வாக அதிகாரம் தொடர்கிறது. நீதிமன்றத்தால் எல்லாம் அதை மாற்ற இயலாது.
அன்றாட நிர்வாக பணிகளில் தலையிட கூடாது என்பதிலும் அதே நிலை தான். முரண் ஏற்பட்டால்..ஜனாதிபதியிடம் போக வேண்டுமே தவிர ..மாற்றமில்லை.
கூடுதலாக ..
பாண்டிச்சேரி கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ...முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான இந்திரா பானர்ஜீ '' Unlike the President of India or the Governor of a State, the Administrator of a Union Territory has powers to act independently ..irrespective of the advice given by the Council of Ministers headed by the Chief minister''
என்று அளித்த தீர்ப்பிலும் இது தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.
மதுரை கிளையின் தீர்ப்பு chocolate coated version.அவ்வளவு தான். மற்றபடி ..பாண்டிச்சேரி லெஃப்ட்டினன்ட் கவர்னருக்கான அதிகாரம் மாறவில்லை. மாற்றவும் இயலாது.
அடிப்படை மாறாத நிலையில்..மாற்ற முடியாத நிலையில்.. அதன் மேலாக கொடுக்கப் படும் தீர்ப்புகளில் வார்த்தை ஜாலங்கள் இருக்கலாமே தவிர பொருள் என்னவோ ஒன்று தான்.
tug-of-war நிற்கப் போவதில்லை .
இந்த இணையதளத்தைப் பற்றி

இன்றைக்கு உச்சகட்ட உச்சகட்ட காமெடி இதுதான்! 


     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!